ஞானோதய முத்திரையின் பலன்கள்
ஞானோதய முத்திரையின் பலன்கள் :தவ நிலையில் அமர்ந்து கொண்டு ஞனோதய முத்திரை செய்ய வேண்டும். தவ நிலை என்பது கண்களை மூடி சுகாசனம் மற்றும் பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சினை கவனித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது தவநிலையாகும். மன அமைதியை தந்து உடல் நிலையில் பலத்தைக் கொடுக்கும். கடுமையாக உழைப்பாதற்க்கான ஆற்றலையும் எந்த சூழ்நிலையிலும் துவளாமல் அமைதியாக