பஞ்சகம் கணக்கிடும் சூத்திரம்

ஜோதிடத்தில் ஒரு குறிப்பிட்ட முகூர்த்த நேரம் சுபமானதா அல்லது அசுபமானதா என்பதை அறிய பஞ்சகம் கணக்கிடப்படுகிறது. இதனை பஞ்சக ரஹித விதி என்றும் கூறுவர். இதன் எளிய சூத்திரம் மற்றும் உதாரண கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சகம் கணக்கிடும் சூத்திரம் முதலில் முகூர்த்த நேரத்திற்கான கீழ்க்கண்ட எண்களைக் கூட்ட வேண்டும்: 1. திதி எண்: பிரதமை


சரகலை பயிற்சி – Sarakalai- சரவித்தை

சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில்முதன்மையான கலையே சரகலைஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான்ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்குஉபதேசித்த உன்னத கலையாகும்.சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகியசிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு பின்அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாகசித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப்பட்டவைகள் ஆகும்.சிவன் சக்திக்குச் சொல்லசக்தி நந்திக்குச் சொல்லநந்தி காளங்கிக்குச் சொல்லகாளங்கி மூலருக்குச் சொல்லமூலர் அகத்தியருக்குச் சொல்லஎன்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர்எம்பெருமான்


சர சாஸ்திரம் என்றால் என்ன ?

சரம் என்றால் தொடர், அல்லது அசைவு என்பது பொருள். இந்த உலகில் காணப்படும் பொருட்கள் இரண்டு வகை. ஒன்று சரம் மற்றொன்று அசரம். இதையே சேதனம், அசேதனம் என்றும் கூறுவார்கள். உயிரினங்கள் உயிர் இருக்கும் வரைத் தொடர்ந்து செய்வது சுவாசம் மட்டுமே. அதனால்தான் சுவாசத்தையும் சரம் என்று கூறுவார்கள். அண்டம் என்றால் முட்டை. முட்டை வடிவ


சர கலை ரகசியங்கள்

பதிவு நீளம் பெரிதாக இருக்களாம், இருப்பினும் ஒருமுறைக்கு பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம் என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இந்த சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள் தங்கள் மன


சரகலை ஆழமான ரகசியம் (02)

இதற்கு சுவாசக் கலை, மூச்சிக் கலை, கால் மாற்றும் கலை என பல பெயர்களும் உண்டு. இதைப் பற்றி இதுவரை தெரியாத விடயங்களை இங்கு சித்தர்களின் குரல். வாயிலாக பகிர்கிறேன்…. கர்ப்பக்‌ குறியும்‌ போரில்‌ வெல்லும்‌ குறியும்‌:- “அன்றே அசைக்கிடைக்‌ கின்றமைந்தனும்‌ சூனியத்தில்‌ கேடாங்கெடாது இருவர்போருவது சூனியத்தில்‌ஒது வடிக்கின்ற மொழியின முதற்சொன்னேன்‌ என்றோர்பன்‌ மருவியபூரணத்தின்‌ பின்புசொன்னோன்‌


ஞாபக முத்திரைகள்.குழந்தைகள் அறிவை மேம்படுத்தும் முத்திரைகள்!

குழந்தைகள் கற்கும் திறன் அதிகரிக்க உதவும் முத்திரைகள். இது மிக முக்கியமாக யாருக்கெல்லாம் ஞாபகம் வர வேண்டுமோ அவர்கள் இந்த முத்திரைகளை பிடித்து வந்தால் பலன் கிடைக்கும். Memory Mudras – Mudras to Improve Children’s Intelligence!These mudras help enhance children’s learning abilities. They are especially beneficial for anyone


ஞானோதய முத்திரையின் பலன்கள்

ஞானோதய முத்திரையின் பலன்கள் :தவ நிலையில் அமர்ந்து கொண்டு ஞனோதய முத்திரை செய்ய வேண்டும். தவ நிலை என்பது கண்களை மூடி சுகாசனம் மற்றும் பத்மாசனத்தில் அமர்ந்து மூச்சினை கவனித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது தவநிலையாகும். மன அமைதியை தந்து உடல் நிலையில் பலத்தைக் கொடுக்கும். கடுமையாக உழைப்பாதற்க்கான ஆற்றலையும் எந்த சூழ்நிலையிலும் துவளாமல் அமைதியாக


அபான முத்திரை சுகப்பிரசவம், உடல் சுத்திகரிப்பு ApanaMudra Facilitates Easy Childbirth Detoxification

அபான முத்திரை உடல் கழிவுகளை வெளியேற்றும்! Apana Mudra: A Natural Method for Eliminating Body Waste! அபான முத்திரை சுகப்பிரசவம், மூலம், மாதவிடாய் வலி! Apana Mudra: Facilitates Easy Childbirth, Menstrual Pain Relief, and Detoxification! அபான முத்திரை: சுகப்பிரசவம், மாதவிடாய் வலி குறைப்பு மற்றும் உடல் சுத்திகரிப்பு அபான


Vajra Mudra: Liberation from Smoking and Alcohol Addiction! வஜ்ர முத்திரை: புகை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை!

வஜ்ர முத்திரை: புகை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை! வஜ்ர முத்திரை புகை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற உதவுகிறது. இந்த முத்திரை, தலை சுற்றல் மற்றும் அதன் காரணிகளுக்கு தீர்வாக செயல்படுகிறது. தலையில் உள்ள நன்மைகளை மேம்படுத்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும், வஜ்ர முத்திரை ஆன்மீக நல்வழியில் முருகன்


மகா சிரசு முத்திரை தலைவலி தலைபாரம் சைனஸ் கண்வலி Maha Sirashu Mudra’s helpful for headaches, eye pain

தலைவலி தலைபாரம் சைனஸ் கண்வலி இவைகளுக்கு தீர்வு கிடைக்க உதவி செய்யும்Maha Sirashu Mudra’s helpful for headaches, head pressure, sinus issues, and eye pain. மகா சிரசு முத்திரை பயிற்சி முறை: இந்த பயிற்சி செய்யும் பொழுது தலைபாரம் சைனஸ் பிரச்சனை தலைவலி முகம் மரத்து போதல் முகம் ஒரு பக்கம்